வியாழன், 30 டிசம்பர், 2010

பகிர்வு -- நிகழ்வு

சாரு நிவேதிதா - ப்லோக்ளிருந்து......

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் வெளியீட்டு விழா

ஜனவரி 1 ஆந்தேதி மாலை உயிர்மை பதிப்பகம் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துயில்நாவலின் வெளியீட்டு விழாவினை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடத்துகிறது. நாவலைப் பற்றிய சிறப்பு விவாதம் ஒன்றும் நடக்கவிருக்கிறது.
முழுவிபரம்
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
நாள்: 1.1.2011 புத்தாண்டு தினம், நேரம்: மாலை 6 மணி,
இடம்: இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய்ய நூலகம், (LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை
துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
நாவல் அறிமுகம்: சித்ரா
தலைமை: இந்திரா பார்த்தசாரதி
முதல் பிரதி பெறுவோர்:
P.A. அசோக், அறநிலையத் துறை இணை இயக்குனர் கோவை
திருமூர்த்தி, அமெரிக்கா
சிறப்புரை:
நாவல் எனும் சஞ்சாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்
கலந்துரையாடல் அரங்கு:
டாக்டர் ருத்ரன்
தமிழவன்
.முருகேச பாண்டியன்
யுவன் சந்திரசேகர்

சிறப்பு அழைப்பாளர்கள்
இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி
இயக்குனர் முரளிஅப்பாஸ்
இயக்குனர் குமரவேல்
இயக்குனர் ஹோசிமின்
இயக்குனர் மணிகண்டன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக