திங்கள், 18 அக்டோபர், 2010

நன்று, இன்று, திரு.எஸ்ராவின், வலைப்பூவில் படித்த சிறிய கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, இலையை பற்றிய அந்த சிறிய இடுகை , ஒரு குறு நாவலுக்கான செய்தியை தன்னகத்தே கொண்டிருந்ததை என்னால் நன்குனரமுடிந்தது, என் சிறு வயதில் இலையை பற்றிய கவிதைகளை எழுதி என் ஆசிரியர்களிடம் கண்பித்து திட்டு வாங்கியது நினைவுக்கு வருகிறது.

செடியும், மரமும் அவற்றுக்கே உரிய கதைகளையும் , கவிதைகளையும் மௌனமாக பேசிக்கொள்கின்றன, வண்டுகளுக்கே மட்டும் கேட்கும் வகையில் அவை தன ரகசியங்களை முனுமுனுகிறது,.....

நீங்களே பாருங்கள் மேற்சொன்ன வகையில் கவிதை வரைந்து கொடுத்தல் யார்தான் திட்டமல் இருப்பார்கள்....

---- ஹி இஸ் எ மாஸ்டர் , பட் ஸ்டுபிட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக