சில எதிர்பாராத நிகழ்வுகளின் மூலமாகத்தான் நாம் வாழ்கையின் நிலையாமையையும், அதன் தன்னிகரற்ற போக்கையும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்கை சிறு இமி கூட எதற்கும் உதவாதது என்பதும் நம் கன்னத்தில் அறைந்து சொல்லப்படும், ஆனால் எப்போதும் போல், உலகாயாதமான பாசாங்கு சமாதானங்கள் மூலமாக மீண்டும் அதே குட்டையில் மலங்க மலங்க மலம் அள்ளிக்கொண்டிருப்போம்...
மனித குல மேம்பாடு, சமத்துவ உரிமை,மனித நல்லினக்கணம், குல தாழ்ச்சி பாராமை,எல்லோரையும் தன்னுயிர் போல் நேசித்தல்.... இவை எல்லாம் எங்கோ படித்து போல் ஞாபகம் ...
எப்படி ஒரு மனிதன் தன் நாட்டினையும் , தன்னையும் உன்னதமாக்க என்று திரு, ஜெக்கியின் விடியோவை இணைப்பில் பார்க்கவும்...
உரையாடலின் கருத்து முகத்தில் அறைகிறது ....
சற்றே பெரிய படச்சுருள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக